இன்றைய புனிதர் 2016-05 03 புனித.பிலிப்பு திருத்தூதர்
பிறப்பு பெத்சாயிதா, கலிலேயா
இறப்பு ஹியராப்போலிஸ், பிரிஜியா
கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா என்ற ஊரில் தோன்றிய பிலிப்பு, யோவான் நற்செய்தியாளரால் மீண்டும் மீண்டும் குறிப் பிடப்படுகின்றார். இறைமகன் இயேசு, பேதுருவையும், அந்திரே யாவையும் தேர்ந்து கொண்டபிறகு, என்னைப் பின்பற்றி வா என்று கூறி பிலிப்பைத் தேர்ந்துகொண்டார். பிலிப்பும் இயேசு வின் அழைத்தலை ஏற்று உடனே அவரைப் பின் தொடர்ந்தார். இதிலிருந்து பிலிப்பு எந்த அளவிற்கு இயேசுவுக்கு பணிந்திருந் தார் என்பதை தெரிந்துக்கொள்ளலாம். பின்பு பிலிப்பு உடனே தன் நண்பர் நத்தனியேலிடம் சென்று, நடந்ததை எல்லாம் விள க்கினார். நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமோ என்ற நத்தனியேலிடம் வந்து பாரும் என்று கூறி பதிலளித்தார் பிலிப்பு. இதிலிருந்து பிலிப்பு எவ்வளவு திறந்த மனதுடன் இருந்திருக்கி றார் என்பதை அறிந்து கொள்ளலாம். 200 தெனாரியத்திற்கு அப் பம் வாங்கினாலும் கூட போதாதே என்று யேசுவிடம் பதிலளித் தார் பிலிப்பு (யோவான் 6:7)
ஒருமுறை இயேசுவைப்பற்றி கேள்விப்பட்ட கிரேக்கர்கள் யெருச லேமை வந்தடைந்து, யேசுவைப் பார்க்க வேண்டுமென்று பிலி ப்பிடம் கேட்டனர். உடனே பிலிப்பு இதை அந்திரேயாவிடம் தெரி வித்து இதைப்பற்றி இருவரும் கலந்து பேசி, கிரேக்கர்களைப்ப ற்றி இயேசுவிடம் தெரிவித்தார். இதிலிருந்து பிலிப்பின் உயர்ந்த எண்ணங்களை அறியலாம். தூய ஆவியாரின் வருகைக்கு பிறகு பிலிப்பு ஆசியா சென்று மறைபரப்புப்பணியில் நாட்களை செல விட்டார் என்று தியோடற், யுசிபியுஸ் என்ற பழங்காலத்து வரலா ற்று ஆசியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
செபம்:
ஆண்டவராகிய கடவுளே! உம் திருத்தூதரான பிலிப்புவின் விழா வை ஆண்டுதோறும் கொண்டாடுவதன் வழியாக எங்களை மகிழ்வித்தீர். அவருடைய வேண்டுதலால் நாங்கள் உமது முடிவி ல்லா பேரின்ப ஒளியை காண எமக்கு உமதருளை தந்தருளும்
கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா என்ற ஊரில் தோன்றிய பிலிப்பு, யோவான் நற்செய்தியாளரால் மீண்டும் மீண்டும் குறிப் பிடப்படுகின்றார். இறைமகன் இயேசு, பேதுருவையும், அந்திரே யாவையும் தேர்ந்து கொண்டபிறகு, என்னைப் பின்பற்றி வா என்று கூறி பிலிப்பைத் தேர்ந்துகொண்டார். பிலிப்பும் இயேசு வின் அழைத்தலை ஏற்று உடனே அவரைப் பின் தொடர்ந்தார். இதிலிருந்து பிலிப்பு எந்த அளவிற்கு இயேசுவுக்கு பணிந்திருந் தார் என்பதை தெரிந்துக்கொள்ளலாம். பின்பு பிலிப்பு உடனே தன் நண்பர் நத்தனியேலிடம் சென்று, நடந்ததை எல்லாம் விள க்கினார். நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமோ என்ற நத்தனியேலிடம் வந்து பாரும் என்று கூறி பதிலளித்தார் பிலிப்பு. இதிலிருந்து பிலிப்பு எவ்வளவு திறந்த மனதுடன் இருந்திருக்கி றார் என்பதை அறிந்து கொள்ளலாம். 200 தெனாரியத்திற்கு அப் பம் வாங்கினாலும் கூட போதாதே என்று யேசுவிடம் பதிலளித் தார் பிலிப்பு (யோவான் 6:7)
ஒருமுறை இயேசுவைப்பற்றி கேள்விப்பட்ட கிரேக்கர்கள் யெருச லேமை வந்தடைந்து, யேசுவைப் பார்க்க வேண்டுமென்று பிலி ப்பிடம் கேட்டனர். உடனே பிலிப்பு இதை அந்திரேயாவிடம் தெரி வித்து இதைப்பற்றி இருவரும் கலந்து பேசி, கிரேக்கர்களைப்ப ற்றி இயேசுவிடம் தெரிவித்தார். இதிலிருந்து பிலிப்பின் உயர்ந்த எண்ணங்களை அறியலாம். தூய ஆவியாரின் வருகைக்கு பிறகு பிலிப்பு ஆசியா சென்று மறைபரப்புப்பணியில் நாட்களை செல விட்டார் என்று தியோடற், யுசிபியுஸ் என்ற பழங்காலத்து வரலா ற்று ஆசியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
செபம்:
ஆண்டவராகிய கடவுளே! உம் திருத்தூதரான பிலிப்புவின் விழா வை ஆண்டுதோறும் கொண்டாடுவதன் வழியாக எங்களை மகிழ்வித்தீர். அவருடைய வேண்டுதலால் நாங்கள் உமது முடிவி ல்லா பேரின்ப ஒளியை காண எமக்கு உமதருளை தந்தருளும்
No comments:
Post a Comment