Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Sunday, 1 May 2016
இன்றைய புனிதர் 2016-05-01 புனித யோசேப்பு (சூசையப்பர்) தொழிலாளர்களின் பாதுகாவலர்
நாத்திக பொதுவுடைமையாளர்கள் மே தினத்தை தொழிலாளரின் நலனுக்கென்று முதன்முறையாக உரு வாக்கினர். இதற்கு முழுமையான பொருள் கிடைக்கும் வகையில் 1955 ஆம் ஆண்டு திருத்தந்தை 12ஆம் பத்தி நாதர் தொழிலாளரான புனித சூசையப்பர் திருநாளை மே மாதம் முதலாம் நாளில் திருச்சபை முழுவதிலும் கொண்டாட பணித்தார். இயேசு ஒரு தச்சு தொழிலாளி என்பதற்கு நம் தாயாம் திருச்சபை முக்கியத்துவம் கொடுக்கிறது. இயேசுவை இப்பணிக்கு உருவாக்கிய வர் சூசையே. மனிதன் தன் கைகளாலும், தன் அறிவா ற்றலாலும் கிறிஸ்துவின் மறையுடலைக் கட்டி எழுப்பக் கடமைப்பட்டவன் என்பதை புனித சூசையப்பர் தன் வாழ்வின் வழியாக உணர்த்தியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment