
இன்றைய புனிதர் 2016-06-03
புனித லுவாங்கா சார்லஸ் (St Luwanga Charles)
மறைசாட்சி, ஆப்ரிக்க இளைஞர்களின் பாதுகாவலர்பிறப்பு1879உகாண்டா, ஆப்ரிக்கா
இறப்பு31 அக்டோபர் 1885ஆப்ரிக்கா
முத்திபேறுபட்டம்: 1920, திருத்தந்தை 15ஆம் பெனடிக்ட்
புனிதர்பட்டம்: 18 அக்டோபர் 1964, திருத்தந்தை ஆறாம் பவுல்
"வெள்ளைக் குருக்கள்" என்றழைக்கப்படும் துறவற சபையினர் ஆப்ரிக்காவில் நைல் நதி மேற்குப்பகுதி யில் வாழ்ந்து வந்து மக்களிடையே 1878ல் மறைபரப்புப் பணியில் இறங்கினர். 1879 ஆம் ஆண்டு பெரிய சனிக்கி ழமையன்று முதன்முதலாக சிலர் திருமுழுக்கு பெற்ற னர். இவர்களில் சிலர் இஸ்லாம் மறையிலிருந்து புரோ ட்டஸ்டாண்டு சபைக்கு மாறி, அதிலிருந்து கத்தோலிக் கரானவர்கள். கத்தோலிக்க மெய்மறை மிக விரைவாக பரவுகிறதென்பதை உணர்ந்த இஸ்லாமியரின் தூண் டுதலால் 1886 ல் முவாஷ்கா(Muwashka) என்ற அரசன் கத் தோலிக்கர்களைத் துன்புறுத்த ஏவிவிட்டான். சார்லஸ் லுவாங்காவும் அவரின் தோழர்களும் அரச அவையில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் எல்லாரும் 13-30 வயது க்குட்பட்ட இளைஞர்கள். முவாஷ்கா ஓரின சேர்க்கை க்கு அடிமைப்பட்டவனாக இருந்தான். அவன் அரச அலு வல் புரிந்தவர்களைக் கெடுக்க சூழ்ச்சி செய்த போது, சார்லஸ் தம் தோழர்களிடம், "இது தீமையானது, கொடு மையானது" என்று அறிவுரை கூறி ஓரினசேர்க் கை ஈடு படாமல் காப்பாற்றி வந்தார். சார்லஸ் தான் புதிதாக பெற்றுக்கொண்ட விசுவாசத்திற்காக நமுகொஸ்கோ (Namukosco) என்ற இடத்தில் நெருப்பிலிடப்பட்டு கொல்ல ப்பட்டார்.
புனிதர்பட்டம்: 18 அக்டோபர் 1964, திருத்தந்தை ஆறாம் பவுல்
No comments:
Post a Comment