Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Friday, 29 April 2016
இன்றைய புனிதர் 2016-04-30 புனித ஐந்தாம் பத்திநாதர் திருத்தந்தை
முத்திபேறுபட்டம்: 1 மே 1672 திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட்
புனிதர் பட்டம்: 22 மே 1712 திருத்தந்தை ஆறாம் பவுல்
இவர் தொமினிக்கன் குருத்துவ சபையில் சேர்ந்து, குரு ப்பட்டம் பெற்றபின் கல்லூரிகளில் மறைக்கல்வி கற்று க்கொடுத்தார். பின்னர் இவர் ஆயராகவும், கர்தினாலா கவும், 1566 ஆம் ஆண்டில் திருத்தந்தையாகவும் உயர்த்த ப்பட்டார். 16 ஆம் நூற்றாண்டில் திருச்சபையில் திரிதெ ந்தின் பொதுசங்கம் மிகவும் புகழ் பெற்றதாக இருந் தது. இச்சங்கத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை செயல்படுத்துவதில் இவர் பெரும்பங்கு வகித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment