Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Friday, 29 April 2016
இன்றைய புனிதர் 2016-04-29 சியன்னா நகர் புனித கேத்தரின் (Catherine of Siena) மறைவல்லுநர்
புனிதர் பட்டம்: 1461
1366 ஆம் ஆண்டு தம் அறையில் கேத்ரின் தனிமையாக செபித்துக்கொண்டிருந்தார். அப்போது இறைமகன் இயேசு தம் தாயுடனும் இன்னும் பல வானத்தூதர்களு டனும் கேத்ரினுக்கு காட்சியளித்தார். அன்னை மரி கேத்ரின் கையை பிடித்துக்கொள்ள, ஆண்டவர் அவ ரின் விரலில் மோதிரத்தை அணிவித்தார். அப்போது ஆண்டவர் "துணிவு கொள். அலகையின் சோதனை களை வெல்ல உனக்கு வரம் அளிக்கின்றேன்" என்று கூறினார். இந்த மோதிரம் கேத்ரின் கண்களைத் தவிர மற்றவர்களின் கண்களுக்குப் புலப்படவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment