Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Wednesday, 9 December 2015
இன்றைய புனிதர் 2015-12-09 பேதுரு ஃபோரியர் Petrus Fourier
இவர் தனது 20 வயதில் 1589 ஆம் ஆண்டு டிரியரிலுள்ள சிமி யோன் ஆலயத்தில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். அதன்பிறகு தான் பிறந்த ஊரின் பக்கத்து ஊரிலேயே மறை ப்பணிக்காக அனுப்பப்பட்டார். இவர் அவ்வூரில் முதல் திருப் பலி நிறைவேற்றிய போது ஆற்றிய மறையுரையால் பலர் மனந்திரும்பி, உண்மையுள்ள கிறிஸ்தவர்களாக மாறினர். இவர் ஊர் ஊராக கால்நடையாகவே சென்று மறைப்பணியா ற்றினார். இவர் குருவான சில ஆண்டுகளிலேயே பல பங்கு களை உருவாக்கினார். ஒவ்வொரு ஊர்களிலும் தவறாமல் திருப்பலியை நிறைவேற்றினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment