Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Thursday, 17 December 2015
இன்றைய புனிதர் 2015-12-17 மாட்டா நகர் யோவான் Johannes von Matha
இவர் பாரிஸ் நகரில் இறையியல் படிப்பைப் பயின்றார். பின்னர் 1185 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். ஒரு சமயம் இவர் செபித்துக்கொண்டிருக்கும்போது மூவொரு இறைவனைப்பற்றி திருக்காட்சி ஒன்றைக் கண்டார். அத்திருக்காட்சியில் மூவொரு இறைவனுக்கென்று சபை ஒன்றை நிறுவும்படி கூறியதாக உணர்ந்தார். இதனால் 1198 ஆம் ஆண்டு டிசம்பர் தமத்திருத்துவ சபை (மூவொரு இறைவன் சபை) என்றதொரு சபையை மேயாக்ஸ் (Meaux) என்ற மறைமாவட்டத்தில் துவங்கினார். இச்சபையின் ஒழுங்குகளை தயாரித்து அதைப் பின்பற்றுவதற்கு திருத்தந்தை 3 ஆம் இன்னொசெண்ட் பெருமளவில் உதவினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment