Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Thursday, 24 December 2015
இன்றைய புனிதர் 2015-12-24 சபை நிறுவுனர் பவுலா எலிசபெத்து செரியோலி Paula Elisabeth Cerioli
இவர் ஓர் புகழ்மிக்க குடும்பத்தில் பிறந்தார். 20 ஆம் வயதில் பணக்காரரின் மகன் ஒருவரை திருமனம் செய்தார். பிறகு மூன்று குழந்தைகளுக்கு தாயாரானார். ஆனால் குழந்தைகள் ஒவ்வொன்றும் பிறந்த உடனேயே மரணத்தைத் தழுவியது, அதன்பிறகு இவரின் கணவரும் தீவிர நோயால் தாக்கப்பட்டு இறந்து போனார். இதனால் தன் உடமைகளில் பாதியை தன்னுடைய உறவினர்களுக்கு பகிர்ந்து கொடுத்தார். மீதமிருந்தவற்றைக் கொண்டு 1856 ஆம் ஆண்டில் அனாதை மற்றும் கைவிடப்பட்ட பிள்ளைகளுக்கென்று ஓர் சபையை உருவாக்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment