Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Monday, 28 December 2015
இன்றைய புனிதர் 2015-12-29 பேராயர் மறைசாட்சி தோமாஸ் பெக்கெட் Thomas Becket
இவர் ஓர் வியாபாரிகள் மகனாகப் பிறந்தார். பாரிஸ் மற்றும் போலோஞ்யாவில் தனது ஆரம்ப கல்வி முதல் கல்லூரி வரை பயின்றார். பின்னர் காண்டர்பரியில் தேயோபால்டு என்ற பெயர் கொண்டு பேராயர் பதவி ஏற்றார். இவரின் 37 ஆம் வயதில் அரசர் 2 ஆம் ஹைன்ரிக் Heinrich என்பவரின் ஆலோசகராக அமர்த்தப்பட்டார். இருவருக்குமிடையே நாளடைவில் மிகுந்த நெருக்கம் உண்டானது. அரசர், அரசியல் சம்பந்தமாக முடிவெடுப்பதற்கு ஆயர் தோமாஸ் பெருமளவில் உதவினார். பின்பு அரசர் ஆயர் தோமாஸிடம் காண்டர்பரி நகர் முழுவதையும் கண்காணிக்கும்படி வேண்டினார். அதன்பேரில், ஆயர் கிறிஸ்துவ விசுவாசத்தை நாடு முழுவதிலும் பரப்பினார். அரசரின் உதவியுடன் நாடு முழுவதிலுமிருந்த ஏழைகளை ஒன்றாகக் கூட்டி அவர்களுடன் கலந்துரையாடி வேலை வாய்ப்பை வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment