Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Wednesday, 23 December 2015
இன்றைய புனிதர் 2015-12-23 துறவி ஆஞ்சலா அவுட்ஷ் Angela Autsch
இவர் 27 செப்டம்பர் 1933 ஆம் ஆண்டு தமத்திருத்துவ சபையில் சேர்ந்தார். தனது துறவற வாழ்விற்குத் தேவையான அடிப்படை பயிற்சிகளைப் பெற்று 28 செப்டம்பர் 1938 ஆம் ஆண்டு தனது நிரந்தர வார்த்தைப்பாடுகளை பெற்று துறவியானார். திரு இருதய இயேசுவின் ஆஞ்சலா என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். இவர் அத்துறவற சபையில் இருந்த வயது முதிர் ந்த துறவிகளை கவனித்துக் கொண்டும் இன்னும் பணிகளில் உதவி தேவைப்படுவோர்க்கும் உடனடியாக சென்று உதவி செய்தும் வந்தார். இவர் ஹிட்லரின் நாசிக்கொள்கையை கடை பிடிக்கும்படி வற்புறுத்தப்பட்டார். ஹிட்லர் தோழர்கள் சிலரால் 12ஆகஸ்ட் 1940 ஆம் ஆண்டு கைதியாகப்பிடிக்கப்பட்டார். பிறகு ராவென்ஸ்பூர்க் Ravensbrück என்ற நகருக்கு நாடு கடத்தப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment