Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Wednesday, 9 December 2015
இன்றைய புனிதர் 2015-12-10 மெரிடா நகர் மறைசாட்சி ஓய்லாலியா Eulalia von Merida
இவர் ஓர் பக்தியுள்ள கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவர். இவர் குழந்தையாக இருக்கும்போதே, சிறந்து வளர்ந்த பெண்ணை ப்போல் காட்சியளித்தார். குழந்தையிலிருந்தே தனிமையாக சென்று செபித்து வந்தார். இப்பிள்ளையை கண்ட அரசன் தியோ க்ளின் செபம் செய்யக்கூடாது என்று அவருக்கு கட்டளையிட் டான். ஆனால் அக்குழந்தை அவனின் தீச்செயலை வெறுத்து மீண்டும் மீண்டும் தனிமையை நாடி செபித்து வந்தது. அனைவ ரும் வியக்கும் விதத்தில் அவரின் செபம் இருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment