Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Sunday, 13 December 2015
இன்றைய புனிதர் 2015-12-13 மறைசாட்சி லூசியா
இவர் குழந்தையாக இருக்கும்போது, எவரும் அறியாத வண்ணம் கற்பு என்னும் வார்த்தைப்பாட்டை எடுத்துக்கொண்டார். இவரின் இளமைப்பருவத்திலேயே திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர். திருமணம் நடக்கவிருந்த அந்நாளில் தன் கற்பை காக்கும்படி இடைவிடாமல் மிக உருக்கமாக செபித்தார். கடவுளும் அவரின் மன்றாட்டை ஏற்று வரமருளினார். அப்போது லூசியாவின் தாய் நோயால் துன்பப்பட்டார். இதனால் லூசியா தன் தாய் குணமடைய வேண்டுமென்று மீண்டும் செபித்து பலனை அடைந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment