Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Sunday, 6 March 2016
இன்றைய புனிதர் 2016-03-07 மறைசாட்சியர் புனிதர்கள் பெர்பெத்துவா, பெலிசிடாஸ் Perpetua und Felicitas
இன்றைய புனிதர் 2016-03-07
பெலிசிடாஸ் ஓர் அடிமைப்பெண்ணாக இருந்தார். பெர்பெத்துவா ஓர் பக்தியுள்ள குடும்பத்தில் வளர்ந்தவர். இவர்கள் இருவரும் கர்த்தாகோவில் இருந்த காட்டேகுமெனனும் Katechumenen அடிமைப்படுத்தப்பட்டார்கள். அங்கு திருமுழுக்கு பெறுவதற்கு தயாரிக்கும் பணியையும் செய்து வந்தார்கள், இவர்கள் அப்பணியை தொடர்ந்தாற்றக் கூடாதென அரசன் செப்டிமுஸ் சேவேரூஸ் Septimus Severus தடைவிதித்தான். ஆனால் இவர்கள் அத்தடையை எதிர்த்து தொடர்ந்து மறைக்கல்வியை கற்பித்தனர். இதனால் அரசன் வெகுண்டெழுந்து கோபம் கொண்டான். இருவர் மேலும் வெடிமருந்தை வைத்து, பட்டாசுகள் எரிந்து கொல்லும்படி ஆணையிட்டான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment