Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Thursday, 17 March 2016
இன்றைய புனிதர் 2016-03-18 ஆயர் மறைவல்லுநர் எருசலேம் நகர் சிரில் Cyrill von Jerusalem
இவர் ஓர் கிறிஸ்துவ பெற்றோரின் மகனாகப் பிறந்தார். எருசலேமின் மறைமாவட்டத் தலைமைக்கோலிலில் மாக்சிமுஸ்சிற்கு Maximus அடுத்து 350 ஆம் ஆண்டு ஆயரானார். கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையை தவறாகப் புரிந்து கொண்ட ஆரியுசின் ஆதரவாளர்களோடு நிகழ்ந்த விவாதங்களில் புனிதர் சிக்கவைக்கப்படு பன்முறை நாடு கடத்தப்பட்டார். கலப்படமற்ற போதனையையும் விவிலியத்தையும் பாரம்பரியங்களையும் அவர் மெய்யடியார்களுக்கு விளக்கிக் காட்டிய உரைகள் எல்லாம் அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்குச் சான்று பகர்கின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment