Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Wednesday, 30 March 2016
இன்றைய புனிதர் 2016-03-31 சபைத்தலைவர் கிளமென்ஸ் பூல் Clemens Fuhl
இவர் மிக சாதாரணமான வாழ்வை வாழ்ந்து வந்தார். தன் சபை வளர்வதற்காக கடினமாக உழைத்தார். தனது19 ஆம் வய திலேயே குருப்பட்டம் பெற்று துறவியானர். 1920 ஆம் ஆண்டு ஏழ்மையான வாழ்வை தேர்ந்து கொண்டு, ஆன்ம குருவாக பணியாற்றினார். பிறகு 1929 ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் சபை யின் மறைமாநிலத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் னர் 1931 ஆம் ஆண்டு அச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இவர் தென் அமெரிக்காவில் தன் சபைகளை பார்வை யிட சென்ற போது, பயணத்தின்போது நுரையீரல் பாதிப்பால் நோய்வாய்ப்பட்டார். அந்நோயை குணமாக்க முடியாமல் இற ந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். பின்னர் 1953 ஆம் ஆண்டு அங்கிருந்து வூர்ட்ஸ்பூர்க்கில் உள்ள புனித அகஸ்டின் பேராலயத்திற்கு கொண்டுவரப்பட்டு, மரியாதை செலுத்தப்ப ட்டுவருகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment