Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Saturday, 19 March 2016
இன்றைய புனிதர் 2016-03-20 லிண்டிஸ்பார்னே நகர் ஆயர் கிஸ்பெர்ட் Gisbert von Lindisfarne
இவர் ஓர் நாகரீகமான குடும்பத்தில் பிறந்தவர். 651 ஆம் ஆண்டு புனித பெனடிக்ட் துறவற மடத்தில் சேர்ந்து குருவானார். 662 ல் அம்மடத்தின் தலைவரானார்.. இவர் 664 ல் இங்கிலாந்து நாட்டிலுள்ள ஓஸ்ட்குஸ்டேOstküste என்ற தீவிற்குச் சென்று பணியாற்றினார். அத்தீவில் இவர் "மக்களின் போதனையாளர்" என்றழைக்கப்பட்டார். பிறகு இவர் 676 ஆம் ஆண்டு அங்கிருந்து ஃபார்னா என்றழைக்கப்பட்ட தீவிற்கு சென்றார். அங்கு 6 ஆண்டுகள் தனிமையாக வாழ்ந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment