பிறப்பு 9 ஜனவரி 1843 ஐடோனா Aytona, ஸ்பெயின்
இறப்பு 26 ஆகஸ்டு 1897 பார்பஸ்ட்ரோ Barbastro, ஸ்பெயின்
முத்திபேறுபட்டம்: 1958, திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர்
புனிதர்பட்டம்: 27 ஜனவரி 1974 திருத்தந்தை ஆறாம் பவுல்
இவர் சிறுவயதிலிருந்தே பல துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டார். அனைத்து துன்பங்களையும் பொறுமையோடு எதிர்கொண்டார். இவர் சிறுவயதிலிருந்து, தான் ஓர் துறவியாக வேண்டுமென்று ஆசை கொண்டார். தன் விருப்பத்தை பல துறவற இல்லத்தில் தெரிவித்தார். ஆனால் இவரை, துறவறத்திற்கு சேர்த்துக்கொள்ள யாரும் முன்வரவில்லை, எத்துறவற சபையினரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் ஓர் ஆசிரியராக படித்து, பின்னர் பள்ளியில் ஆசிரியர் பணியை செய்தார்.
No comments:
Post a Comment