Today Saint
Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Username:
Password: (
?
)
Tuesday, 18 August 2015
இன்றைய புனிதர் 2015-08-18 புனித லூயிஸ் ஆல்பர்ட் ஹூர்டாடோ குருசாகா (St. Luis Alberto Hurtado Cruchaga, Jesuit) சேசு சபை குரு
பிறப்பு
22
ஜனவரி
1901
சிலி
Chile
இறப்பு
18
ஆகஸ்டு
1952
சிலி
(Chile
முத்திபேறுபட்டம்
: 16
அக்டோபர்
1994
திருத்தந்தை
இரண்டாம்
ஜான்
பால்
புனிதர்பட்டம்
: 23
அக்டோபர்
2005
திருத்தந்தை
பதினாறாம்
பெனடிக்ட்
தந்தை
:
ஆல்பர்ட்
ஹூர்டாடோ
லரைன்
(Alberto Hurtado Larrain)
தாய்
:
அன்னா
குருசாகா
டி
ஹூர்டாடோ
(Ana Cruchaga de Hurtado)
சகோதரன்
:
மிகுவேல்
(Miguel)
இவர்
மிகவும்
வறுமையான
ஓர்
ஏழைக்குடும்பத்தில்
பிறந்தவர்
.
தங்குவதற்கென்று
சிறிய
வீடுகூட
இல்லாமல்
,
எந்தவித
அடிப்படை
வசதியுமே
இல்லாமல்
வாழ்ந்தார்
.
இளம்
வயதிலேயே
தந்தையை
இழந்ததால்
வறுமையில்
வளர்ந்தார்
.
இதனைக்கண்ட
இயேசு
சபை
குரு
ஒருவர்
.
இவரின்
குடும்பத்திற்கு
உதவி
செய்தார்
.
அக்குருவின்
உதவியினால்
ஆல்பர்ட்
கல்வி
பயின்றார்
.
அறிவிலும்
,
ஞானத்திலும்
சிறந்து
வளர்ந்த
ஆல்பர்ட்
தினமும்
திருப்பலியில்
பங்கெடுத்தார்
.
தனது
பங்குத்
தந்தையின்
வழிநடத்துதலின்படி
,
தன்
வாழ்வை
அமைத்தார்
.
தான்
ஓர்
குருவாக
வேண்டுமென்ற
ஆசையை
பங்குத்தந்தையிடம்
தெரிவித்தார்
.
அவரையே
தன்
ஆன்மகுருவாகவும்
தேர்ந்தெடுத்தார்
.
தான்
படிக்கும்போதும்
விடுமுறை
நாட்களிலும்
தன்
ஊரை
சுற்றியுள்ள
குடிசைகளையும்
சந்தித்து
,
மக்களை
தேற்றியும்
ஆறுதல்படுத்தியும்
வந்தார்
.
இவர்
1920
ஆம்
ஆண்டு
படைவீரராக
சேர்ந்தார்
. 3
ஆண்டுகள்
அங்கு
பணிபுரிந்தபின்
மீண்டும்
கல்லூரியில்
சென்று
படித்தார்
.
தன்
படிப்பை
முடித்தபின்
இயேசு
சபையில்
சேர்ந்தார்
.
இயேசு
சபையில்
பயிற்சியை
முடித்தபின்
1933
ஆம்
ஆண்டு
குருப்பட்டம்
பெற்று
குருவானார்
.
குருவான
பிறகு
சாண்டியாகோ
என்ற
நகரில்
,
கல்லூரியில்
பணிபுரிய
அனுப்பப்பட்டார்
.
அங்கு
அவர்
ஆசிரியர்
பணியை
ஆற்றியதோடு
பல
ஏழைமாணவர்களுக்கு
உதவிகள்
செய்து
,
அவர்களின்
வீடுகளை
சந்தித்து
,
வீடு
இல்லாத
மக்களுக்கு
வீடு
கட்டி
கொடுத்தார்
.
பின்னர்
, "
எல்
ஹோகார்
டே
கிறிஸ்டோ
” (L Hogar de Christo)
என்ற
பெயரில்
ஆதரவாளர்களுக்கு
ஒரு
கருணை
இல்லம்
தொடங்கினார்
.
எப்போதும்
அவர்
சமூக
சிந்தனைகளை
கொண்டு
செயல்பட்டார்
.
சமுதாயத்தை
பற்றியும்
,
ஏழைகளை
பற்றியும்
சில
நூல்களை
எழுதியுள்ளார்
.
ஏழைகளின்
நண்பரான
ஆல்பர்ட்
புற்றுநோயால்
தாக்கப்பட்டு
காலமானார்
.
நோயால்
தாக்கப்பட்ட
நாளிலிருந்து
இறக்கும்வரை
பொறுமையோடும்
,
மகிழ்வோடும்
தன்
நோயை
ஏற்றுக்கொண்டார்
.
இவர்
இறந்தாலும்
ஏழைகளின்
மனங்களில்
உயிருடன்
வாழ்ந்தார்
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment