பிறப்பு
திருத்தூதர் சீமோன்: 1 ஆம் நூற்றாண்டு, கானாவூர்
திருத்தூதர் யூதா ததேயு: 1 ஆம் நூற்றாண்டு,(?)
இறப்பு
திருத்தூதர் சீமோன்: 1 ஆம் நூற்றாண்டு, பெர்சியன்
திருத்தூதர் யூதா ததேயு: 1 ஆம் நூற்றாண்டு, பெர்சியன்
திருத்தூதர் சீமோன்: பாதுகாவல்: சாயத் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், மரம் வெட்டுபவர்கள்
திருத்தூதர் யூதா ததேயு: பாதுகாவல்: ஆபத்தில் உள்ளவர்கள்
திருத்தூதர் யூதா ததேயு: ததேயு என்று அழைக்கப்பெற்ற யூதா, கடைசி இராவுணவின்போது, ஆண்டவர் தம்மை உலகிற்கு வெளிப்படுத்தாது தன் திருத்தூதருக்கு மட்டும் வெளிப்படுத்துவது ஏன் என்று அவரைக் கேட்ட திருத்தூதர் ஆவார். இவைகளை தவிர வேறு எதுவும் இவர்கள் இருவரைப்பற்றியும் அதிகம் கொடுக்கப்படவில்லை.
செபம்:
ஆதிமுதல் அந்தம்வரை படைத்து பராமரித்தாளும் பரம பொருளை எம் இறைவா! புனித திருத்தூதர்களின் போதனை வழியாக நாங்கள் உம்மை அறிந்து, ஏற்றுக்கொள்ள செய்தீர். இவர்களின் இறைவேண்டலால் மக்களை உம்மில் நம்பிக்கை கொள்ள செய்தருளும். உம்மீதுள்ள விசுவாசம் நாளுக்கு நாள் வளர்ந்து இதன் வழியாக உம் திருச்சபையை மேன்மேலும் வளரச் செய்யும்
No comments:
Post a Comment