Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Thursday, 29 October 2015
இன்றைய புனிதர் 2015-10-29 மறைசாட்சி ஃபெருடியஸ் Ferrutius
இவர் உரோம் படைவீரராக பணியாற்றியவர். கிறிஸ்துவைப்பற்றி அறிவித்தவர். நற்செய்தியை பறைசாற்றிய காரணத்திற்காக அரசன் தியோக்ளேசியன் (Diokletian) ஃபெருடியசை பிடித்து சிறையிலடைத்தான். கிறிஸ்துவ மதத்தை விட்டு விலகும்படி கட்டாயப்படுத்தினான். அவனின் சொற்களுக்கு பணியாததால், ஃபெருடியசை கொலை செய்யக் கூறினான். கடவுளின் விசுவாசத்திலிருந்து இறுதி வரை விலகாததால் கொலை செய்யப்பட்டார். பின்னர் மைன்ஸ் நகர் பேராயர் லூலூஸ் (Lullus) ஃபெருடியஸின் உடலை கொண்டு வந்து 778 ஆம் ஆண்டு புனித பெனடிக்ட் துறவறச் சபையில் வைத்தார். ஜெர்மனியிலுள்ள வீஸ்பாடனில் (Wiesbaden)இவரின் பெயரில் ஆலயம் ஒன்றும் உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment