Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Tuesday, 6 October 2015
இன்றைய புனிதர் 2015-10-07 மறைசாட்சி எர்னஸ்ட் Ernst von Neresheim OSB
இவர் ஜெர்மனியிலுள்ள அவுக்ஸ்பூர்க்கில் (Augsburg) 1119 ஆம் ஆண்டு பெனடிக்டின் துறவற மடத்தில் சேர்ந்தார். இவர் நேரஸ்ஹைம் என்ற ஊரில் பெனடிக்டின் துறவற இல்லம் ஒன்றையும் துவங்கினார். நாளடைவில் இத்துறவற இல்லத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் புனித நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார். அவ்வேளையில் இவர் சிறைபிடித்து செல்லப்பட்டார். பின்னர் மெக்காவில் வைத்து சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டார். அச்சமயத்தில் பல துன்பங்களின் மத்தியில் கொலை செய்யப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment