Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Tuesday, 10 November 2015
இன்றைய புனிதர் 2015-11-10 மறைப்பணியாளர் அந்திரேயாஸ் அவேலினோ Andreas Avellino
இவர் தனது குருத்துவப்பட்டம் பெற்றபின், சிசிலி சென்று சட்டக்கலையை பயின்றார். பின்னர் திருச்சபை சட்ட வல்லுநராக பணியாற்றினார். ஆனால் அப்பணியில் அவரின் மனம் நிறைவடையவில்லை. ஆன்ம குருவாக பணியாற்ற வேண்டுமென்பதையே பெரிதும் விரும்பினார். அதனால் 1556 ஆம் ஆண்டு, சிசிலியிலிருந்த துறவற சபை ஒன்றில் சேர்ந்து மறைப்பணியாளராக பணியாற்றினார். பலருக்கு ஆன்ம வழிகாட்டியாக திகழ்ந்தார். அழகிய எளிமையான மறையுரையால் பல ஆன்மாக்களை பாவ வாழ்விலிருந்து மீட்டார். பின்னர் இவர் அத்துறவற சபையினை வழிநடத்தும் பொறுப்பையும் ஏற்றார். தன் பணியில் மகிழ்ச்சியடைந்த அந்திரேயாஸ் தனது 87 ஆம் வயதில் இறந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment