Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Wednesday, 18 November 2015
இன்றைய புனிதர் 2015-11-19 தூரிங்கன் நகர் துறவி எலிசபெத் Elisabeth von Thüringen
புனிதர்பட்டம்: 27 மே 1235, திருத்தந்தை 9 ஆம் கிரகோரி
இவர் ஹங்கேரி நாட்டு அரசர் 2 ஆம் அந்திரேயாஸ் என்பவரின் மகளாக பிறந்தார். அரசர் 4 ஆம் லூட்விக்(Ludwig IV) என்பவருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டார். இவருக்கு 3 குழந்தைகள் பிறந்தது. பிறகு தன் கணவர் 1227 ல் இறந்துவிட்டார். அச்சமயத்தில் அரசர் 2 ஆம் பிரடரிக் Friedrich II சிலுவைப்போரை தொடர்ந்தான். அப்போது ஏழைகள் பலர் கைவிடப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டனர். எலிசபெத் ஏழைகளின் மேல் இரக்கம் காட்டி உணவு மற்றும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அக்கறைக் காட்டினார். இதனால் தன் கணவருடன் பிறந்த சகோதரர் ஹென்றி என்பவரால் காயப்படுத்தப்பட்டார். அச்சகோதரர் எப்போதும் எலிசபெத்தை வஞ்சித்து கொண்டே இருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment