Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Friday, 13 November 2015
இன்றைய புனிதர் 2015-11-14 மறைசாட்சி நிக்கோலாஸ் டாவெலிக் மற்றும் அவரின் தோழர்கள் Nikolaus Tavelic und Gefährten OFM
இவர் நவம்பர் 11 ஆம் நாள் 1970 ஆம் ஆண்டு தன் தோழர்களுடன், முகமதியர்களின் திருவிழாவின்போது அவர்களிடையே மறையுரையை ஆற்றினர். அச்சமயத்தில் சில யூதர்களால் இவர்கள் தாக்கப்பட்டார்கள். இவர்களுக்கு எவரும் பாதுகாப்பு கொடுப்பதற்கு முன் வராததால் எதிரிகளால் வதைக்கப்பட்டனர். இதையறிந்த அவர்களின் துறவற சபை சகோதரர்கள், அவர்களை காப்பாற்ற சென்றனர். இருப்பினும் அவர்களால் மறைசாட்சியர்களை காப்பாற்ற இயலவில்லை. எதிரிகள் நிக்கோலசையும் அவரின் தோழர்களையும் கைது செய்தனர். அவர்களின் கைகளில் விலங்குகளை மாட்டி தெருத்தெருவாக இழுத்து சென்று அடித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment