Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Tuesday, 24 November 2015
இன்றைய புனிதர் 2015-11-24 மறைசாட்சி கிறிசோகோனுஸ் Chrysogonus
இவர் ஓர் சிறந்த கத்தோலிக்கர். ஏறக்குறைய 300 ஆம் ஆண்டு அரசி அனஸ்தாசியாவின் (Anastasia)ஆசிரியராக பணியாற்றினார். இவர் எப்போதும் கிறிஸ்துவை பின்பற்றி வாழ்ந்தார். இதனால் தியோக்ளேசியன்(Diokletion) என்ற அரசனால் வதைக்கப்பட்டார். பின்னர் அக்குயிலேயாவிற்கு பிடித்துகொண்டு போகப்பட்டார். அங்கு அவரின் நம்பிக்கையை அரசன் தியோக்ளேசியன் சோதித்தார். கிறிஸ்துவை பின்பற்ற தடைவிதித்தான். ஆனால் அனைத்து தடைகளையும் மீறி கிறிசோனோலுஸ் கிறிஸ்துவை பின்பற்றினார். இதனால் அரசன் சினங்கொண்டு அவரை கொன்றான்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment