Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Monday, 30 November 2015
இன்றைய புனிதர் 2015-11-30 திருத்தூதர் அந்திரேயா Apostel Andreas
இவர் தன் சகோதரர் சீமோனுடன் வாழ்ந்து வந்தார். இவர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தார். பின்னர் திருமுழுக்கு யோவானின் சீடராயிருந்தார். அதன்பிறகு கிறிஸ்துவை பின்பற்றினார். இதனால் இவர் இயேசுவால் அழைக்கப்பட்ட முதல் சீடர் என்ற பெயரைப் பெற்றார். இவரே தன் சகோதரர் சீமோன் பேதுருவையும் இயேசுவிடம் அழைத்துவந்தார். என்னை பின் சென்று மனிதரை பிடிப்பவராகுங்கள் என்று இயேசு இவர்களிடம் கூறி தன் சீடராக்கினார். நற்செய்தி அறிவிக்கும் பணியை இயேசுவிடமிருந்து பெற்றிருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment