Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Saturday, 17 October 2015
இன்றைய புனிதர் 2015-10-18 நற்செய்தியாளர் லூக்கா Aposle & Evangelist Lucas
இவர் ஒரு புறவின இனத்தைச் சார்ந்தவர். இருப்பினும் திருமுறைக்கு மனந்திரும்பினார். புனித பவுலுடன் சேர்ந்து திருத்தூதுரைப் பயணம் மேற்கொண்டார். புனித பவுலின் போதனைக்கு ஏற்ப நற்செய்தி ஒன்றை எழுதியுள்ளார். பின்னர் திருத்தூதர்பணி என்னும் விவிலிய நூலையும் எழுதியுள்ளார். அதில் பவுல் முதன்முறையாக உரோமையில் தங்கிருந்ததுவரை நடந்த முக்கிய நிகழ்ச்சிகளை குறிப்பிட்டுள்ளார். புனித பவுல் லூக்காவை மருத்துவர் என்று குறிப்பிட்டார். லூக்கா தான் எழுதிய நற்செய்தியில், ஏழை மக்களுக்கு மிக முக்கியத்துவம் தந்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
http://stjck.blogspot.com/
ReplyDelete