Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Monday, 7 September 2015
இன்றைய புனிதர் 2015-09-07 புனித கிளவுட் St.Cloud
கி.பி. 511 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டின் அரசர் இறந்தார். இதனால் அவரின் 4 மகன்களும் யார் நாட்டை ஆட்சி செய்வது என்ற போட்டி எழுந்தது, அப்போது அரசனின் 2 ஆவது மகன் (Clodomir) நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றான். 13 ஆண்டுகள் ஆட்சி செய்தபின் தனது உறவினர் ஒருவர் இவரிடம் சண்டையிட்டு அவரைக் கொன்றான். அதன்பிறகு மற்ற 3 சகோதரர்களும் தந்தையின் சொத்தைப் பிரித்து எடுத்துக்கொண்டனர். அவர்களில் கடைசியானவர்தான் புனித குளோடோவால்டு(ST.Clodoald) என்பவர். இவர் ஆங்கிலேயர்களால் கிளவுட் என்றழைக்கப்பட்டார். அவரின் வயது அப்போது எட்டு. இதனால் தனது மாமாவின் பிடியில் வளர்ந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment