Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Monday, 14 September 2015
இன்றைய புனிதர் 2015-09-15 ஜெனுவா நகர் திருக்காட்சியாளர் & தாதி கத்தரீனா Katharina von Genua
இவர் ஓர் உயர்குடியில் பிறந்தவர். தனது சிறுவயதிலிருந்தே துறவியாக வேண்டுமென்று மிக ஆசைக்கொண்டார். ஆனால் 1463 ஆம் ஆண்டு தனது 16 ஆம் வயதில் பத்ரீசியர் கியூலியானோ Patrizier Giuliano என்பவருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டார். அதன்பிறகு இவர் தன் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தார். இவரால் தன் கணவருடன் சேர்ந்து வாழ்வதற்கு முடியாமல் மிகவும் துன்பப்பட்டார். குடும்பவாழ்வில் இருக்கும்போதும் கூட இவரின் மனம் இறைவனையே நாடிச் சென்றது. இறைவன் மீது கொண்ட அன்பால் 1474 ல் இறைவனின் காட்சியை முதன்முறையாக பெற்றார். இதனால் மிக மகிழ்ச்சி அடைந்தார் கத்தரீனா. இதற்கிடையில் அவரின் கணவரும் தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment