Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Saturday, 2 January 2016
இன்றைய புனிதர் 2016-01-03 துறவி ஜெனோவேஃபா Genovefa
இவர் தன்னுடைய சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தார். பெற்றோரின் இறப்பிற்குப்பின், தான் பிறந்த ஊர் முழுவதும் கால்நடையாகச் சென்று செபம் செய்து அனைவரையும் ஆன்மீக வாழ்வில் பயணிக்க வைத்தார். இறைப்பணி செய்வதில் இடைவிடாமல் ஈடுபட்டார். இவர் தனது செபத்தினாலே, பாரீஸ் நகரில் நடந்த போரை நிறுத்தினார் என்று கூறப்படுகின்றது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல விதங்களில் உதவி செய்தார். உணவில்லாமல் வாடிய மக்களுக்கு உணவளித்து பசியாற்றினார். இவர் ஏழைகளின் சகோதரி என்றழைக்கப்பட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment