Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Friday, 29 January 2016
இன்றைய புனிதர் 2016-01-30 துறவி ஆடெல்குண்ட் Adelgund OSB
இவர் ஓர் அரசர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரின் பெற் றோர் இவரை அரசரின் மகன் எவ்டோ Eudoஎன்பவருக்கு திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தனர். ஆனால் ஆடெல்குண்ட் அதை விரும்பவில்லை. ஏற்கெனவே தான் கடவுளுடன் திருமணம் செய்து கொண்டதாக கூறினார். தன் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்காக மட்டுமே வாழ்வேன் என்பதையும் தெளிவாக தன் பெற்றோரிடம் கூறினார். ஆனால் தன் மகள் கூறியவை எதையும் பெரிதாக கருதாமல் திருமணத் திற்கு ஏற்பாடு செய்தனர். இதையறிந்த ஆடெல்குண்ட் காட்டி ற்கு சென்று குடிசையமைத்து தனிமையாக வாழ்ந்தார். அங் கேயே சிறு ஆலயம் ஒன்றைக் கட்டி செபவாழ்வில் ஈடுபட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment