Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 18 January 2016

இன்றைய புனிதர் 2016-01-19 டிரியர் மறைமாவட்ட ஆயர் அக்ரிடியஸ் Agritius von Trier

                                        

1பிறப்பு 60

இறப்பு332,டிரியர், ஜெர்மனி

மிக பழமைவாய்ந்த கிறிஸ்தவ மறைமாவட்டமான டிரியரிலு ள்ள புனித மத்தியாஸ் ஆலயத்தில் அக்ரிடியஸ்சின் உடல் புதைக்கப்பட்டது. 4 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு அவ்வாலயம் இரண்டாக பிரிக்கப்பட்டது.1107 ஆம் ஆண்டு அரசி ஹெலேனா Helena இவர் பெயரில் தனியொரு பேராலயம் ஒன்றைக் கட்டி னார் அக்ரிடியஸ் தான், புனித மத்தியாசின் உடலை டிரியருக்கு கொண்டு வந்தார் என்று கூறப்படுகின்றது. இவர் டிரியர் மறை மாவட்டம் முழுவதையும் கிறிஸ்தவ ஆலயங்களாலும் கிறிஸ் துவ நிறுவனங்களாலும் நிரப்பினார் என்று இவரின் வரலாறு கூறுகின்றது.
                                                              இவர் பல துன்பங்களை அடைந்து கிறிஸ்துவத்தை டிரியரில் பரப்பினார். என்று கூறப்படுகின்றது. 314 ஆம் ஆண்டு உரோமில் நடைப்பெற்ற பொதுசங்கத்தில் பங் கெடுத்து ஜெர்மனி நாட்டில் கிறிஸ்துவத்தை வளர்த்தெடுக்க பரிந்து பேசினார் என்றும் கூறப்படுகின்றது. இவர் இன்னும் பல பொதுக்கூட்டங்களை கூட்டி கிறிஸ்துவ மறையை பரப்பியுள் ளார். இவரின் கல்லறையின் மேல் தற்போது புனித மாக்சிமின் என்ற ஆலயம் அமைந்துள்ளது.


செபம்:
வாழ்வளிக்கும் வள்ளலே! உமது பார்வையில் ஆயர் அக்ரிடி யஸை உயர்த்தினீர். விலைமதிக்க முடியாத பொறுமையை அவருக்கு அளித்தீர். அவர் வழியாக டிரியர் மறைமாவட்டத்தில் நீர் வேறூன்றி வளர்த்த உம் மறையை நாங்கள் என்றும் விடா மல் பற்றிக்கொண்டு நாளுக்கு நாள் விசுவாசத்தில் வாழ வழி காட்டி உம்மை பின் தொடர அருள்தாரும்.

                                                              இவர் பல துன்பங்களை அடைந்து கிறிஸ்துவத்தை டிரியரில் பரப்பினார். என்று கூறப்படுகின்றது. 314 ஆம் ஆண்டு உரோமில் நடைப்பெற்ற பொதுசங்கத்தில் பங் கெடுத்து ஜெர்மனி நாட்டில் கிறிஸ்துவத்தை வளர்த்தெடுக்க பரிந்து பேசினார் என்றும் கூறப்படுகின்றது. இவர் இன்னும் பல பொதுக்கூட்டங்களை கூட்டி கிறிஸ்துவ மறையை பரப்பியுள் ளார். இவரின் கல்லறையின் மேல் தற்போது புனித மாக்சிமின் என்ற ஆலயம் அமைந்துள்ளது.


செபம்:
வாழ்வளிக்கும் வள்ளலே! உமது பார்வையில் ஆயர் அக்ரிடி யஸை உயர்த்தினீர். விலைமதிக்க முடியாத பொறுமையை அவருக்கு அளித்தீர். அவர் வழியாக டிரியர் மறைமாவட்டத்தில் நீர் வேறூன்றி வளர்த்த உம் மறையை நாங்கள் என்றும் விடா மல் பற்றிக்கொண்டு நாளுக்கு நாள் விசுவாசத்தில் வாழ வழி காட்டி உம்மை பின் தொடர அருள்தாரும்.

No comments:

Post a Comment