Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Wednesday, 20 January 2016
இன்றைய புனிதர் 2016-01-20 மறைசாட்சி செபஸ்தியார் Sebastian
இவர் அரசர் காரினுஸ் Carinus என்பவரின் படையில் படைவீர ராக பணியாற்றியவர். இவர் தமது சிறுவயதிலிருந்தே கிறிஸ் தவ நெறிகளில் சிறந்து விளங்கினார். கிறிஸ்தவை பின்பற்று வதில் கண்ணும் கருத்துமாக விளங்கினார். படைவீரர்களில் இருந்த கிறிஸ்தவ தோழர்களுக்கு எல்லாவித உதவிகளையும் செய்து கொடுத்தார். அரசர் காரினுஸ் இறந்தபிறகு தியோக்ளே சியன் அரசர் பதவியை கைப்பற்றினார். தியோக்ளேசியன் கிறி ஸ்துவை பின்பற்றக்கூடாது என்றதொரு கடுமையான கட்ட ளையை பிறப்பித்தான். அவனின் கட்டளையை கடைப்பிடிக்க மறுத்த அனைவரையும் கொன்றான். மிக இளமையான கணவ ரால் கைவிடப்பட்ட இரேனே Irene என்ற பெயர் கொண்ட பெண் ணை கொடுமையாக கொன்றான். அவனின் அநீத செயல்க ளை கண்ட செபஸ்தியார் அரசனை எதிர்த்து நீதியைக் கேட் டார். இதனால் கோபங்கொண்ட அரசன் இவரை ஓடும் இரயி லில் கட்டி விட்டு கொடுமைப்படுத்தினான். அத்துடன் மற்ற படைவீரர்கலை கொண்டு, பெரிய பெரிய மரக்கட்டைகளை வைத்து அடித்து துன்புறுத்தினான். இறுதியாக அவரை மரத் தில் கட்டி வைத்து அடித்ததுடன் உடலில் அம்பெய்தி கொன்றான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment